Pages

Sunday, 18 November 2012

கோயிலில் எத்தனை முறை வலம்வர வேண்டும்.


விநாயகரை ஒரு முறைதான் வலம் வரவேண்டும்.

 ஈஸ்வரனையும், அம்மனையும் 3 முறை வலம் வர வேண்டும்,
அரச மரத்தை 7 முறை வலம் வர வேண்டும்,
 மகான்களின் சமாதியை 4 முறை வலம் வர வேண்டும்,

நவக்கிரகங்களை 9 முறை வலம் வர வேண்டும்,

 சூரியனை 2 முறை வலம் வர வேண்டும்,
 தோஷ நிவர்த்திக்காக பெருமாளையும், தாயாரையும் வணங்குபவர்கள் 4 முறை வலம் வர வேண்டும்,


கோவிலுக்குள் ஆலய பலிப்பீடம், கொடிக்கம்பம் முன்பு தான் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்க வேண்டும்.
Key word: கோயிலில் எத்தனை முறை வலம்வர வேண்டும். 

No comments:

Post a Comment

ADVERTISE HERE.

space for ads