Pages

Monday, 4 June 2012

காஞ்சி பெரியவர்மனம் விட்டுப் பேசுங்கள்
























ஆன்மிக சிந்தனைகள்
»காஞ்சி பெரியவர்மனம் விட்டுப் பேசுங்கள்
* சத்தியத்தின் சொரூபமாக இருப்பவன் கடவுள். அவனது பாதங்களைப் சரணடைந்தால் வாழ்க்கையில் என்றும் இன்பமே.
* பக்தர்கள் தம் இதயச் சிமிழில் பக்தி என்ற கம்பியை பூட்டிக் கொண்டு, சிரத்தை என்ற சுவிட்சைத் தட்டினால், அருவமான கடவுள் திவ்ய மங்கல ஜோதியாகத் தரிசனம் தருவார்.
* சாந்தம் நிறைந்தவனோடு தொடர்பு கொண்டால் நமக்குள்ளும் சாந்தமாகிய அருட்பண்பு வளரத் துவங்கிவிடும்.
* உண்மையாக இருக்கும் இறைவனின் மனோபாவத்துக்கு தக்கபடி, அன்போடு நமக்குப் பிரியமான எந்த வடிவத்திலும் வழிபாடு செய்யலாம்.
* நம்மிடம் உள்ள ஆசை என்னும் விஷமத்தை

No comments:

Post a Comment

ADVERTISE HERE.

space for ads