Pages

Wednesday, 6 June 2012

தெட்சிணாமூர்த்தி ஸ்லோகம்

தன்னிலை உதித்துத்  தன்னிலே ஒடுங்கும்
சருவமும் தான் அதன் சான்று
முன்னிய விழிப்பு கனவோடு துயிலாம்
மூன்(று) எனும் மூவிரல் நீங்கில்
அன்னிய சுட்டு விரல் எனும் ஜீவன்
அங்குட்ட சிவத்தொ(டு) ஒன்(று) எனவே
சன்னதி மௌனக் குறிப்பினால் உணர்த்தும்
தெட்சிணாமூர்த்தி தான் வழி.

No comments:

Post a Comment

ADVERTISE HERE.

space for ads