Pages

Tuesday, 12 February 2013

எதிரிகள் விலகும் அஷ்டமி வழிபாடு.












ஒவ்வொரு மாதங்களிலும் வரும் அஷ்டமி கீழ்க்கண்டவாறு அழைக்கப்படுகிறது. அதன் பெயர்   விவரம் வருமாறு:- 

சித்திரை - ஸ்நாதனாஷ்டமி 
வைகாசி - சதாசிவாஷ்டமி 
ஆனி - பகவதாஷ்டமி 
ஆடி - நீலகண்டாஷ்டமி 
ஆவணி  - ஸ்தாணு அஷ்டமி 
புரட்டாசி - சம்புகஷ்டமி 
ஐப்பசி - ஈஸ்வராஷ்டமி 
கார்த்திகை - ருத்ராஷ்டமி 
மார்கழி - சங்காரஷ்டமி 
தை - தேவதேவாஷ்டமி 
மாசி - மகேஸ்வராஷ்டமி 
பங்குனி - த்ரயம்பகாஷ்டமி 

மேற்கண்ட விதம் அந்தந்த மாதங்களில் வரும் அஷ்டமி திதியில் தெய்வ வழிபாடுகளை மேற்கொள்வது நல்லது. குறிப்பாக தேய்பிறை அஷ்டமியில் வைரவரை வழிபட்டால் தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். தொல்லை தந்த எதிரிகள் விலகுவர்.

No comments:

Post a Comment

ADVERTISE HERE.

space for ads