Pages

Sunday, 15 April 2012

சித்தர்கள் கூறிய ஆரோக்கிய குறிப்பு

சித்தர்கள் கூறிய ஆரோக்கிய குறிப்பு

 

குருவடி சரணம்

  • நமது உடல்நிலை நன்றாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கிறதா என்பதை சோதிப்பதற்கு சித்தர்கள் கூறிய வழிகளில் ஒன்று உள்ளது.இதுவே மிக எளிய வழிமுறை
  • நமது உள்ளங்கையை முன்னந்தலையில் வைத்து மணிக்கட்டை கூர்ந்துபார்க்க வேண்டும்.
  • முன்கை பருமன் குறுகி குச்சிபோல தோற்றமளித்தால் ஆயுள்,ஆரோக்கியம் நன்றாக இருக்கிறது என்று அர்த்தம்.
  • எப்போதாவது ஒரு இடத்தில் மாட்டிக் கொண்டோம்.பசி அதிகமாகிக் கொண்டே இருக்கிறது.என்ன செய்ய?
  • நமது நாக்கை C போல மடித்து,நாக்கின் நுனியை மேல்வாய்ப் பகுதியினைத் தொடுவதுபோல சிலநிமிடங்கள் வைக்க வேண்டும்.இதனால், பசிக்காது.
    ஒரு மனிதனால் இப்படிச் செய்து 12 நாட்கள் வரை பசியைக் கட்டுப்படுத்த முடியும்

No comments:

Post a Comment

ADVERTISE HERE.

space for ads