இலங்கை விஜயம் செய்யும் எம்.பி.க்கள்
குழுவில் இருந்து தி.மு.க.வும்
விலகியுள்ளது. இதனை தி.மு.க. தலைவர்
கருணாநிதி தெரிவித்துள்ளார். லோக்சபா பா.ஜ., தலைவர் சுஷ்மா சுவராஜ்
தலைமையிலான, 15 எம்.பி., க்கள் அடங்கிய
குழு, நாளை (16ம் திகதி) ஐந்து நாள் பயணமாக
- இலங்கை வரவுள்ளது. இந்நிலையில் தி.மு.க.தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், நாளை இலங்கை விஜயம் செய்யவுள்ளஎம்.பி.க்கள் குழுவில் தி.மு.க.வும் இடம்பெறாது என்றார்.
- முன்னதாக அ.தி.மு.க. எம்.பி.இலங்கை செல்லமாட்டார் என முதல்வர் ஜெ.கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment